துக்கம்

தூக்கம் என்பது ஒரு வரப்ரசாதம்.
எவன் ஒருத்தன் படுத்தவுடன்
எந்த நினைவும் மனதை அலைக்களிக்காமல் கட்டை போலத் தூங்குகிறானோ
அவன் தான் மிகப் பெரிய பணக்காரன் என்னைப் பொருத்தவரை.

சிறு குழந்தைகளைப் பாருங்கள். நன்றாக விளையாடுவார்கள், சண்டை போட்டு அடி பட்டுக் கொண்டு வருவார்கள், ஏன் ரொம்ப சேட்டை பண்ணும்போது அம்மா அப்பாவிடம் மொத்து கூட வாங்குவது உண்டு, இருந்தாலும் படுக்கையில் படுத்து அம்மாவிடம் கதை கேட்டுக் கொண்டே நிமிடத்தில் தூங்கி விடுவார்கள்.

‘மகனே எதிர்காலத்தில் இந்தத் தூக்கத்துக்கு நாய் படாத பாடு படப் போற பாரு
அதனால இப்பயே அனுபவிச்சுக்கோ’ என்று கடவுள் பரிதாபப் பட்டு அந்த வரத்தை
நம்மோட சின்ன வயதிலே தந்திருக்கிறார்...

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...