சேலத்தில் ஊரக வளர்ச்சித் துறை வேலை:
சேலம் மாவட்டத்தில் பஞ்சாயத்து அலுவலகங்களில் காலியாக
உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன
தலைவாசல், வாழப்பாடி, கெங்கவல்லி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி எடப்பாடி, நங்கவல்லி, மேச்சேரி உள்ளிட்ட 13 இடங்களில்
அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள்
நிரப்பப்படவுள்ளன
எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது அவசியம் பொதுப்பிரிவினர் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயதுவரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
அஞ்சல் வழியில் அந்தந்த பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். முழு விவரங்களும்
இணையதளத்தில் உள்ளன
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 30.3.2020
விவரங்களுக்கு: https://salem.nic