செவ்வாயும் ,சுக்கிரனும் சேர்ந்து இருந்தாலோ , குருவும் சுக்கிரனும் சேர்ந்து இருந்தாலோ மகிழ்ச்சியான திருணமண வாழ்கை .
மூன்றாம் அதிபதி ஏழில் இருந்தால் காதல் திருமணம் .. வீட்டை விட்டு வெளியேறும் நிலை .
அதுபோல் 7ம் அதிபதி 3ல் இருந்தாலும் காதல் செய்து வீட்டை விட்டு ஓடும் நிலை ஏற்படும்
குரு ,சுக்கிரன் சேர்ந்திருந்தால் காதல் திருமணம்
சந்திரன் ராகு சேர்ந்திருந்தால் காதல் திருமணம்
ஆண் ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்த இடத்தில பெண் ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்தால் நல்ல பொருத்தம் ..
அதுபோல் பெண் ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்த இடத்தில ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்தால் நல்ல பொருத்தம்